TNPSC Thervupettagam

தேசிய ஆள்கடத்தல் விழிப்புணர்வு தினம் – ஜனவரி 11

January 13 , 2022 957 days 348 0
  • ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலையினைப் பற்றியும் அவர்களின் உரிமைகளை மேம்படுத்தி அதனைப் பாதுகாப்பதனைப் பற்றியும் ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • ஏற்கனவே ஜனவரி மாதம் முழுவதுமே தேசிய அடிமைத்தனம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • 2007 ஆம் ஆண்டில், ஜனவரி 11 ஆம் தேதியினை தேசிய கடத்தல் விழிப்புணர்வாக நிறுவுவதற்கான ஒரு தீர்மனத்திற்கு அமெரிக்கப் பாராளுமன்ற மேலவை ஒப்புதல் வழங்கியது.
  • 2010 ஆம் ஆண்டில் அதிபர் ஒபாமா அவர்கள், ஜனவரி மாதம் முழுவதும் தேசிய அடிமைத்தனம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு மாதமாக அனுசரிக்கப்படும் எனக் கூறி இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்