TNPSC Thervupettagam
July 9 , 2024 10 days 163 0
  • தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி டாக்டர் C.நாராயண ரெட்டி தேசிய இலக்கிய விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னையைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் தமிழில் 36 புதினங்கள், 48 சிறு புதினங்கள் (நவலிகாக்கள்), 150 கதைகள், 15 பயணக் கட்டுரைகள், ஏழு கட்டுரைத் தொகுதிகள், நான்கு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இரண்டு சுயசரிதைகளை எழுதியுள்ளார்.
  • அவர் சூர்ய வம்சம் என்ற நினைவுப் புத்தகத்திற்காக 2022 ஆம் ஆண்டு 'சரஸ்வதி சம்மான்' விருதினையும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்