TNPSC Thervupettagam

தேசிய இளைஞர் விழா

January 15 , 2022 920 days 447 0
  • சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, 25வது தேசிய இளைஞர் விழாவை நடத்துவதற்கான இடமாக புதுச்சேரியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேர்வு செய்துள்ளார்.
  • புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள  ‘பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம்' எனப் படும் திறந்தவெளி அரங்கத்துடன் கூடிய ஒரு நவீன அரங்கத்தினையும் அவர் திறந்து வைத்தார்.
  • தேசிய இளைஞர் விழாவானது 1995 ஆம் ஆண்டில் தேசிய ஒருங்கிணைப்பு முகாமினால் நடத்தப்பட்ட நிகழ்வின் கீழ் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக தொடங்கப் பட்டது.
  • இது மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுள் ஒன்றின் உதவி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்