மத்திய எஃகு துறை அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார்.
உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு, கல்வி, கழிவு மேலாண்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரும்பு மற்றும் எஃகுத் துறையில் பணி புரியும் உலோகவியலாளர்கள்/பொறியாளர்களின் சிறந்தப் பங்களிப்பையும், ஆத்ம நிர்பார் என்ற ஒரு இலக்கை அடைவதில் அவர்கள் ஆற்றும் ஒரு குறிப்பிட்டப் பங்களிப்பையும் அங்கீகரிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.