TNPSC Thervupettagam

தேசிய எரிசக்திப் பாதுகாப்பு தினம் - டிசம்பர் 14

December 17 , 2023 216 days 131 0
  • ஆற்றல் வளங்களைப் பாதுகாப்பதன் பெரும் முக்கியத்துவம் குறித்த தகவலைப் பரப்புவதற்கும், ஆற்றல் செயல் திறன் மற்றும் பாதுகாப்பில் இந்தியா மேற்கொண்ட சாதனைகளை வெளிப்படுத்துவதற்கும் வேண்டி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியன்று, தேசிய எரிசக்திப் பாதுகாப்பு விருதுகள் ஆனது முதல் முறையாக வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
  • ஆற்றல் வளங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான கொள்கைகள் மற்றும் பல் உத்திகளை வகுப்பதில், சட்டப்பூர்வ அமைப்பான எரிசக்தி செயல்திறன் வாரியம் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்