TNPSC Thervupettagam

தேசிய ஒற்றுமை தினம் – அக்டோபர் 20

October 23 , 2020 1408 days 419 0
  • இத்தினமானது நமது விரிவான எல்லைகளைப் பாதுகாக்கும் ஆயுதப் படை வீரர்களைக் கௌரவிப்பதற்காக வேண்டி அனுசரிக்கப்படுகின்றது.
  • மேலும் இது சீனாவிற்கு எதிரான இந்திய – சீனப் போரின் போது இந்தியர்களால் வெளிக்காட்டப்பட்ட தேசிய ஒருங்கிணைப்பை நினைவு கூர்வதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகின்றது.
  • 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று சீன இராணுவம் இந்தியாவைத் தாக்கிய போது, இந்திய-சீனப்  போர் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்