1927 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதியன்று தான் அகில இந்திய வானொலி நிறுவனம் இந்திய ஒலிபரப்புத் நிறுவனம் என்ற தனியார் நிறுவனமாக தனது பயணத்தைத் தொடங்கியது.
பின்னர், ஆங்கிலேயர்களால் கையகப் படுத்தப்பட்டு, 1936 ஆம் ஆண்டு ஜூன் 08 ஆம் தேதியன்று அது அகில இந்திய வானொலியாக (AIR) மாற்றப்பட்டது.
ஆகாஷவாணி (வானில் இருந்து வெளிப்படும் குரல் அல்லது அறிவிப்பு) என்ற பெயர் ஆனது 1956 ஆம் ஆண்டில் இந்த தேசிய ஒலிபரப்பு நிறுவனத்திற்காக அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.