TNPSC Thervupettagam

தேசிய கங்கை ஆணையக் கூட்டம்

December 18 , 2019 1677 days 591 0
  • கான்பூரில் உள்ள சந்திர சேகர் ஆசாத் வேளாண் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தேசிய கங்கை ஆணையத்தின் முதலாவது கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
  • இந்த ஆணையமானது “நமாமி கங்கே” என்ற இலட்சியத் திட்டத்தை ஆய்வு செய்தது.
  • தேசிய கங்கை ஆணையமானது கங்கை நதியின் புத்துயிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இந்த ஆணையமானது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986ன் கீழ் 2016 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது.
  • இது தேசிய கங்கை நதி வடிநில ஆணையத்திற்கு (National River Ganga Basin Authority - NRGBA) பதிலாக அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்