இந்த வருடம் இந்தியா 58வது தேசிய கடல்சார் தினத்தைக் கொண்டாட இருக்கிறது.
கண்டங்களுக்கிடைப்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இத்தினம் 1964 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொண்டாடப் பட்டது.
இந்திய அரசின் “ஆத்ம நிர்பார் பாரத்” என்ற திட்டத்தின் கீழ் “கோவிட்-19 தொற்றுக்கு அப்பாற்பட்ட நிலையான கப்பல் போக்குவரத்து” என்பதே இந்த ஆண்டிற்கான கருத்துருவாகும்.