TNPSC Thervupettagam

தேசிய கடல்சார் தினம் – ஏப்ரல் 05

April 8 , 2021 1240 days 483 0
  • இந்த வருடம் இந்தியா 58வது தேசிய கடல்சார் தினத்தைக் கொண்டாட இருக்கிறது.
  • கண்டங்களுக்கிடைப்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இத்தினம் 1964 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொண்டாடப் பட்டது.
  • இந்திய அரசின் “ஆத்ம நிர்பார் பாரத்” என்ற திட்டத்தின் கீழ் “கோவிட்-19 தொற்றுக்கு  அப்பாற்பட்ட நிலையான கப்பல் போக்குவரத்து” என்பதே இந்த ஆண்டிற்கான   கருத்துருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்