TNPSC Thervupettagam

தேசிய குடற்புழு நீக்க தினம் – ஆகஸ்ட் 01

August 12 , 2019 1875 days 760 0
  • தேசிய குடற்புழு நீக்க தினம் என்பது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்.
  • இது 1 – 19 வயதிற்குட்பட்ட அனைத்துப் பாலருக்கும், பள்ளி வயதுக் குழந்தைகளுக்கும் (பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படாத) பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் மூலம் குடற்புழுவை நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டது.
  • அல்பென்டசோல் மாத்திரைகளானது இத்தினத்தின் போது குழந்தைகளுக்கு வாய் வழியாக அளிக்கப் படுகின்றது.
  • இது இந்தியாவில் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 08 ஆகிய தேதிகள் என இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் முதல் தேசிய குடற்புழு நீக்க தினமானது 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 அன்று அனுசரிக்கப்பட்டது.


Post Views:
760

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்