TNPSC Thervupettagam

தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் - மே 21

May 24 , 2024 56 days 103 0
  • சமூகத்தில் தீவிரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றின் தீய விளைவுகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் ஆறாவது பிரதமரான முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் இத்தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • அவர் 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூரில் நிகந்த தற்கொலை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்