TNPSC Thervupettagam
September 3 , 2024 38 days 258 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 50 கல்வியாளர்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
  • இந்த விருது மாணவர்களின் வாழ்க்கை மற்றும் இந்தியாவின் பரந்த கல்வி பிரிவில் மிகவும் குறிப்பிடத் தக்க தாக்கத்தை ஏற்படுத்திய கல்வியாளர்களின் குறிப்பிடத் தக்கப் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களில் ஒருவராக மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆர்.எஸ். முரளிதரன் தேர்வு செய்யப்பட்டார்.
  • குடியாத்தத்தைச் சேர்ந்த ஆர்.கோபிநாதன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்