மக்களிடையே புரதச் சத்து குறைபாட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெரு நுண்ணூட்டச் சத்துக்களை மக்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவதை ஊக்குவிப்பதற்காகவும் வேண்டி இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டின் இந்திய புரத தினத்தின் கருத்துரு, 'Food Futurism' என்பதாகும்.
இந்த தினமானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று தொடங்கப்பட்டது.