தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் 2021
November 12 , 2022
618 days
336
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 2021 ஆம் ஆண்டிற்கான 'தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை' வழங்கினார்.
- இது உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோனைச் சேர்ந்த இரண்டு செவிலியர்களான சஷிகலா பாண்டே மற்றும் கங்கா ஜோஷி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளானது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினால் 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இது சமூகத்தில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் வல்லுநர்கள் ஆற்றியச் சிறப்பான சேவைகளுக்கான அங்கீகாரமாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture1318.jpg)
Post Views:
336