TNPSC Thervupettagam

தேசிய மஞ்சள் வாரியம்

October 7 , 2023 288 days 460 0
  • தெலங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்து உள்ளார்.
  • இது தேவையான உள்கட்டமைப்பு, மதிப்பு கூட்டல், ஆராய்ச்சி மையம் மற்றும் தொழில் முறை ரீதியான ஏற்றுமதியில் உதவிகளை வழங்கும்.
  • தெலுங்கானா மாநில விவசாயிகள் குறிப்பாக மஞ்சளை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர்.
  • நிஜாமாபாத், நிர்மல் மற்றும் ஜக்தியால் மாவட்டங்கள் மஞ்சள் சாகுபடிக்குப் புகழ் பெற்றவை.
  • இங்கு உற்பத்தி செய்யப்படும் குச்சி மஞ்சள் மற்றும் குண்டு மஞ்சள் வகைகள் உள்நாட்டு மற்றும் வணிகத் தேவைகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்