இத்தினமானது பழம்பெரும் மருத்துவர் மற்றும் மேற்கு வங்கத்தின் 2வது முதல் முதல்வரான டாக்டர் பிதன் சந்திர ராய் என்பவரைக் கௌரவிப்பதற்காக 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.
இவர் நவீன மேற்கு வங்காளத்தின் நிறுவனராகக் கருதப்படுகின்றார்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கோவிட் – 19 நோய்த் தொற்றினால் ஏற்படும் இறப்பைக் குறைத்தல்” என்பதாகும்.