TNPSC Thervupettagam

தேசிய மலை ஏறுதல் தினம் – ஆகஸ்ட் 01

August 4 , 2021 1121 days 457 0
  • நியூயார்க் மாகாணத்திலுள்ள அதிரோன்டாக் மலைகளில் உள்ள 46வது சிகரத்தில் வெற்றிகரமாக ஏறி சாதனை ஒன்றைப் படைத்த பாபி மேத்தியூஸ் மற்றும் அவரது நண்பர் ஜோஸ் மேடிகன் ஆகியோரைக் கௌரவிக்கும் விதமாக இத்தினமானது உருவாக்கப் பட்டது.
  • 1965 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியன் எனும் பெருமையை அவதார் சிங் சீமா  என்பவர் பெற்றார்.
  • 1984 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையை பச்சேந்திரி பால் (30வது வயதில்) பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்