TNPSC Thervupettagam

தேசிய மாசுக் கட்டுப்பாட்டு நாள் - டிசம்பர் 02

December 5 , 2020 1364 days 414 0
  • இது அதிகரித்து வரும் மாசு அளவு மற்றும் மனிதர்கள் மற்றும் நமது சுற்றுச்சூழல் அமைப்பு மீதான அதன் அபாயகரமான விளைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 2 ஆம் தேதி அனுசரிக்கப் படுகிறது.
  • இது போபால் நச்சுவாயுப் பேரழிவு சம்பவத்திற்குப் பிறகு அனுசரிக்க தொடங்கப் பட்டது.
  • இது 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இரவு நடந்தது.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி போபால் நச்சுவாயுப் பேரழிவின் 36வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்