TNPSC Thervupettagam

தேசிய வாசிப்பு தினம் - ஜூன் 19

June 23 , 2022 795 days 288 0
  • இந்தத் தினமானது புதுவையில் நாராயண பணிக்கர் (PN பணிக்கர்) என்பவரைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இவர் கேரளாவில் நூலகம் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் தந்தையாகக் கருதப் படுகிறார்.
  • கேரள அரசானது PN பணிக்கர் அறக்கட்டளையுடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று வாசிப்பு தினத்தினைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்