TNPSC Thervupettagam

தேசிய விருதுகள்

December 29 , 2021 937 days 581 0
  • சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று (டிசம்பர் 3) புதுதில்லியில் மாற்றுத் திறனாளிகளின் சிறந்தப் பணிகளுக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருதுகளை வழங்கினார்.
  • தமிழகத்தைச் சோ்ந்த ஏ.எம்.வேங்கடகிருஷ்ணன், எஸ்.ஏழுமலை, கே.தினேஷ், மானேக்ஷா தண்டபாணி, கே.ஜோதி, டி.பிரபாகரன் ஆகியோருக்கு இந்த தேசிய விருது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்