TNPSC Thervupettagam

தேசிய விவசாயிகள் தினம் - டிசம்பர் 23

December 25 , 2018 2104 days 1009 0
  • இந்திய விவசாயிகளின் தலைவர் மற்றும் இந்தியாவின் 5-வது பிரதமரான சௌத்ரி சரண் சிங்கின் பிறந்த தினத்தின் நினைவாக நாடெங்கிலும் தேசிய விவசாயிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இத்தினத்தின் நோக்கமானது இந்தியாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதாகும்.
  • கிஸான் திவாஸ் என்றும் அழைக்கப்படும் இத்தினமானது நாடெங்கிலும் உள்ள விவசாயிகளின் நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்