TNPSC Thervupettagam

தேசிய ஸ்பெல்லிங் பீ (எழுத்துத் தேனி) போட்டி

June 3 , 2019 1873 days 724 0
  • கடந்த 92 ஆண்டுகளில் முதன்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொத்தமுள்ள 8 குழந்தைகளில் 6 குழந்தைகள் 92-வது ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ (எழுத்துத் தேனி) போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
  • இது அமெரிக்காவின் மேரி லேண்டின் தேசியத் துறைமுகத்தில் உள்ள கேலார்டு தேசிய விடுதியில் நடத்தப்பட்டது.
  • தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி என்பது உயர்சிறப்பு மிக்க சிறப்பியல்புச் சொற்களை நெருக்கடியான நிலைகளின் போது எழுதும் திறன் கொண்ட ஒரு தேர்வாகும்.
  • பாலு நடராஜன் என்பவர் 1985 ஆம் ஆண்டில் இத்தேர்வில் வெற்றி பெற்ற முதலாவது இந்திய வம்சாவளிக் குழந்தையாக உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்