TNPSC Thervupettagam

தேர்தல் முடிவு - வன்முறை

May 23 , 2019 1919 days 572 0
  • 2019 ஆம் ஆண்டு மே 21 அன்று ஜோகோ விடோடோ என்பவர் இந்தோனேஷியாவின் அதிபராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தனது போட்டியாளரான பிரபோலோ சுபியன்டோ என்பவரைத் தோற்கடித்தார்.
  • எதிர்க்கட்சியைத் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் பிரபோலோ சுபியன்டோ ஆகியோர் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மிகப்பெரிய போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டனர்.
  • இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற பிரிமோப் காவல் துறைப் பிரிவின் தலைமையகத்திற்கு வெளியே மிக மோசமான கலவரம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 250 நபர்கள் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்