TNPSC Thervupettagam

தேர்வுகளுக்கான புதிய முறை - சென்னைப் பல்கலைக்கழகம்

November 6 , 2018 2082 days 655 0
  • சென்னைப் பல்கலைக்கழகம் வழக்கமான நடைமுறைக்குப் பதிலாக 15-20 நாட்கள் முன்பாகவே தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை நிறைவேற்றிட இருக்கின்றது.
  • இந்த அமைப்பு ஜூலையில் நடைபெற்ற உடனடித் தேர்வுகளுக்கான 1500 விடைத் தாள்களில் சோதனை முறைக்கு உட்படுத்தப்பட்டது.
  • இந்த புதிய அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடும் 27 நாட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
  • இம்முறை நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திலிருந்து படிப்படியாக அமல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்