TNPSC Thervupettagam

தைபை OEC ஓபன் டென்னிஸ்

November 25 , 2018 2065 days 560 0
  • தைபை ஓபனில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா மற்றும் கர்மான் கவுர் தண்டி ஆகியோர் இருவரும் முதன்முறையாக ஒன்றாக இணைந்து விளையாடி இரட்டையர் பட்டத்தை வென்றனர்.
  • இறுதி ஆட்டத்தில் இவர்கள் இருவரும் ரஷ்ய ஜோடியான ஓல்கா டோரோஷினா மற்றும் நடெலா டசாலாமிட்ஸ் ஆகியோரை வீழ்த்தினர்.
  • பெண்கள் டென்னிஸ் அமைப்பின் (WTA - Women’s Tennis Association) போட்டி மற்றும் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஆகிய நிலைகளில் சானியா மிர்சா பட்டம் வென்றதற்குப் பின்பு இந்த வெற்றியானது இந்தியர்கள் முதலாவது WTA பட்டத்தை வென்றதைக் குறிக்கிறது.
தைபை ஓபன்
  • தைபை ஓபன் என்பது மகளிர் டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்காக உள்ளரங்க தரைவிரிப்பு மைதானங்களில் விளையாடும் போட்டியாகும்.
  • இது தற்பொழுது WTA 125K போட்டியாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தைவானின் தைபை நகரத்தில் நடத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்