TNPSC Thervupettagam

தொடக்கக் கல்வி ஆசியா 2019

February 21 , 2019 1975 days 631 0
  • இரண்டு நாள் நடைபெறும் தொடக்கக் கல்வி ஆசியா 2019 மாநாடானது இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள நகர மாளிகையில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியானது கல்வி தொடர்பான ஆராய்ச்சி, குழந்தைகளின் தொடக்க நிலைக் கல்வியின் மேம்பாட்டிற்கான கல்வி மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.
  • “நமது குழந்தைகள், நமது எதிர் காலம்” என்பது இந்த நிகழ்ச்சியின் குறிக்கோளாகும்.
  • இது ஜெய்ப்பூரின் அரச குடும்பத்தினரான இளவரசி தியா குமாரியினால் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்