TNPSC Thervupettagam

தொடர்ந்து 4வது ஆண்டாக அதிக மனித உழைப்பு நாட்கள் உருவாக்கம்

April 23 , 2023 454 days 209 0
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழான மனித உழைப்பு நாட்கள் உருவாக்கத்தில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
  • ராஜஸ்தான் மாநிலத்திற்கு இது தொடர்ந்து நான்காவது ஆண்டாகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.10,175 கோடி செலவில் ராஜஸ்தான் மாநிலம் 35.61 கோடி மனித உழைப்பு நாட்களை உருவாக்கியுள்ளது.
  • இதன் அடிப்படையில் ராஜஸ்தானைத் தொடர்ந்து தமிழ்நாடு (33.45 கோடி), உத்தரப் பிரதேசம் (31.18 கோடி), ஆந்திரப் பிரதேசம் (23.96 கோடி) மற்றும் பீகார் (23.69 கோடி) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்