TNPSC Thervupettagam

தொடர் சங்கிலி அடிப்படையிலான காபி மின்னணு சந்தை

March 30 , 2019 1940 days 617 0
  • மத்திய வணிக அமைச்சகமானது விவசாயிகளைச் சந்தையுடன் ஒருங்கிணைப்பதற்கு உதவுவதற்காக தொடர் சங்கிலி அடிப்படையிலான காபி மின்னணு சந்தையைத் தொடங்கியுள்ளது.
  • இது வெளிப்படையான முறையில் விவசாயிகளைச் சந்தையுடன் ஒருங்கிணைக்க உதவும். மேலும் இது காபி உற்பத்தியாளர்களுக்கான நியாயமான விலையை வழங்கவும் வழிவகுக்கும்.
  • இந்த தொடர் சங்கிலியானது காபி உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையே நிலவும் இடைவெளியைக் குறைக்கும். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்