பிரபல தொல்பொருள் ஆய்வாளர், வரலாற்றாசிரியர், கலை நிபுணர் மற்றும் வங்காள தேச தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் தலைமை இயக்குநரான டாக்டர் எனமுல் ஹக் காலமானார்.
இவர் 2016 ஆம் ஆண்டில் ஏகுஷே பதக்கத்தினையும், 2020 ஆம் ஆண்டில் ஸ்வாதிநாத பதக்கத்தினையும் பெற்றார்.
அவரதுப் பங்களிப்புகளுக்காக வேண்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது.