குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதுகளை டாக்டர் என்.எஸ். தர்மசக்துவுக்கு தனிப்பட்டப் பிரிவிலும், தொழுநோய் திட்ட அமைப்புக்கு நிறுவனப் பிரிவிலும் வழங்கியுள்ளார்.
தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதானது காந்தி நினைவு தொழுநோய் அறக்கட்டளையால் 1950 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காந்திஜி ஆற்றிய சேவைகளின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் முயற்சிகள்
SPARSH தொழுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரம் - 2017
தேசியத் தொழுநோய் ஒழிப்புத் திட்டம் - 1983
பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த தொழுநோயை ஒழிப்பதற்கான இலக்கை 2005 ஆம் ஆண்டில் இந்தியா அடைந்தது.