TNPSC Thervupettagam

தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லூரிகள்

May 1 , 2022 813 days 587 0
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீவூரில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
  • ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைக்கப்பட்டுள்ள மஞ்சள் ஆராய்ச்சி மையத்தினையும் திரு.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்