தௌலதாபாத் கோட்டையின் பெயர் மாற்றம்
September 23 , 2022
667 days
442
- மகாராஷ்டிர அரசானது ஒளரங்காபாத் பெயரை மாற்றியதையடுத்து, தௌலதாபாத் கோட்டையின் பெயரினைத் தற்போது தேவகிரி எனப் பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.
- முன்னதாக ஔரங்காபாத் சம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- இது முன்னர் யாதவ வம்சத்தின் தலைநகராகவும், பின்னர் சிறிது காலம் டெல்லி சுல்தானியத்தின் தலைநகராகவும் விளங்கியது.
- 14 ஆம் நூற்றாண்டில் முகமது துக்ளக் அவர்களால் இக்கோட்டை தௌலதாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- இக்கோட்டை பின்னர் குபத்துல் இஸ்லாம் என்று அழைக்கப்பட்டதோடு, இந்தக் கோட்டையின் பெயரில் நாணயங்கள் அச்சிடப்பட்டன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/23-630.jpg)
Post Views:
442