நஜாப்கர் ஜீல் என்பது இரு எல்லைகளுக்கிடையே அமைந்துள்ள ஓர் ஈரநிலம் ஆகும்.
இது டெல்லி மற்றும் ஹரியானா ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ளது.
நஜாப்கர் ஏரி டெல்லியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது, ஹரியானா மற்றும் டெல்லி அரசுகள் தயாரித்த சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துமாறு இரு அரசுகளுக்கும் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்தத் திட்டமானது நஜாப்கர் ஜீல் ஈரநிலத்தினைப் புணரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.