TNPSC Thervupettagam

நடமாடும் மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி

December 22 , 2019 1674 days 480 0
  • இந்தியாவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது சேவை என்று கூறப்படும் “நடமாடும் மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி வழங்கப்படுதலானது” புனேவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பிடமிருந்து  மானியங்களைப் பெறும் ஜிவிகா சுகாதார நல அமைப்பின் நிறுவனரான ஜிக்னேஷ் படேல் இந்தக் கூட்டு முயற்சியின் பின்னணியில் உள்ள தொழில்முனைவோர் ஆவார்.
  • மக்கள்தொகையில் குறைந்த வருமானத்தைப் பெறுபவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி சேவையை வழங்குவதே இந்தக் கூட்டுமுயற்சியின் அடிப்படை நோக்கமாகும்.
  • இந்த மருந்தகங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நகராட்சிகளுக்குச் சென்று குடிமக்கள் வாழும் பகுதிகளுக்கு அருகில் உள்ள இடங்களிலேயே தடுப்பூசி முகாம்களை நடத்துகின்றது.
  • இது தடுப்பூசி சார்ந்த சேவைகளை மட்டுமே வழங்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்