TNPSC Thervupettagam

நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினம் - மார்ச் 14

March 17 , 2020 1656 days 421 0
  • ஆறுகளின் முக்கியத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப்படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டின் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கை தினத்தின் கருப்பொருள், "பெண்கள், நீர் மற்றும் காலநிலை மாற்றம்" என்பதாகும்.
  • இந்தத் தினத்தை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள முக்கியமான நோக்கமானது அழிவுகரமான நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புவது, நீர்நிலைகளின் தூய்மைத் தன்மையை மீட்டெடுப்பது மற்றும் நமது நதிகளின் சமமான மற்றும் நிலையான மேலாண்மைக்கான தேவை ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்