TNPSC Thervupettagam

நதிகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளும் சர்வதேச தினம் - மார்ச் 14

March 18 , 2021 1261 days 431 0
  • இந்த வருடம் நதிகளுக்கான செயல்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தினத்தின் 24வது பதிப்பு ஆகும்.
  • இத்தினம் மக்களிடையே நமக்கு வாழ்வாதாரமாக விளங்கும் நீரைப் பற்றி   விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், நீரைச் சேமிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் வேண்டி அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இந்த வருடத்திற்கான கருத்துரு, “ஆறுகளின் உரிமைகள்” (Rights of Rivers) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்