தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது தனது 39வது நிறுவன தினத்தை அனுசரித்தது.
இது தனது முதலாவது “டிஜிட்டல் சௌப்பால்” என்ற நிகழ்வை ஒருங்கிணைத்தது.
நபார்டு ஆனது நிதியியல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான மறுநிதியளிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதன்மையான வேளாண் கடன் சமூகங்கள் பல் சேவை மையங்களாக உருவெடுத்துள்ளன.
இதில் ஒதுக்கப்படும் நிதியானது ஆற்றுப் பள்ளத்தாக்கு வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் வழங்குவதற்கு வேண்டி தன்னை நிதியியல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அணுகிட அனுமதிக்கின்றது.