TNPSC Thervupettagam

நப்சன்ரக்சான்

October 23 , 2021 1002 days 475 0
  • தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்காக ரூ.1000 கோடி அளவிலான கடன் உறுதி நிதி அறக்கட்டளை அமைப்பினை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
  • இது வேளாண் உற்பத்தியாளர் அமைப்பிற்கு கடன் உறுதியினை வழங்குவதற்கான ஒரு பிரத்தியேக நிதியாகும்.
  •  இந்த நிதியானது நப்சன்ரக்சான் டிரஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஆதரவின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த நிறுவனமானது முழுவதும் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் ஒரு துணை நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்