TNPSC Thervupettagam
April 29 , 2023 449 days 220 0
  • இந்திய இராணுவமானது 450க்கும் மேற்பட்ட, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இலக்கினை மட்டும் குறி வைத்து தாக்கும் வகையிலான ஒரு முக்கிய ஆயுதமான நாகாஸ்திரா-1 எனப்படுகின்ற ஆளில்லா விமானங்களை வாங்கச் செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.
  • இந்த நாகாஸ்திரா-1 ஆயுதம் இடை நிறுத்தம், மீட்சி மற்றும் மறுபயன்பாடு போன்ற பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
  • இது தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடுகளால் உருவாக்கப்பட்ட இதனை ஒத்த பிற ஆயுத அமைப்புகளை விட மேம்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்