TNPSC Thervupettagam
October 29 , 2021 1032 days 499 0
  • நாசா நிறுவனமானது இரட்டை குறுங்கோள் திசை திருப்பு சோதனைத் திட்டத்தைத் தொடங்க தயாராகி வருகிறது.
  • இது, ஒரு குறுங்கோளுடன் பூமி மோதுவதைத் தடுப்பதற்காக தொழில்நுட்பங்களைக் கொண்டு கோள்களின் பாதுகாப்பிற்காக இயக்கப்படும் ஒரு பரிசோதனை ஆகும்.
  • இந்தத் திட்டமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று கலிபோர்னியாவிலுள்ள வான்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து ஸ்பேஸ் X பால்கன் 9 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் ஏவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்