TNPSC Thervupettagam
January 25 , 2018 2398 days 806 0
  • வாழ்க்கைக்கான தத்தமது பணிக் களங்களில் சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்து, நாட்டிற்கு பெருமை சேர்த்த 112 தனித்தன்மை வாய்ந்த பெண்களுக்கு டெல்லியிலுள்ள ராஷ்டிரிய பவனில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பாராட்டுச் சான்றுகளை அளித்தார்.
  • முதல் பெண்மணிகள் (First Ladies) எனும் சிறப்பிப்புத் தலைப்பின் கீழ் தத்தமது பணித்துறைகளில் சிறந்து விளங்கிய 112 பெண்கள் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்காக      மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தினால் செயல்படுத்தப்பட்டு  வரும்  “100 பெண் சாதனையாளர்கள்” பிரச்சாரத்தின் இரண்டாவது நகர்வே இந்த “முதல் பெண்மணிகள்”  எனும் பாராட்டு நிகழ்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்