TNPSC Thervupettagam

நான்ஹே ஃபரிஷ்டே நடவடிக்கை

July 22 , 2024 10 hrs 0 min 46 0
  • கடந்த ஏழு ஆண்டுகளில் "நன்ஹே ஃபரிஷ்டே நடவடிக்கையின்" கீழ் இரயில்வே பாதுகாப்புப் படையால் (RPF) மொத்தம் 84,119 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
  • பல்வேறு இந்திய இரயில்வே மண்டலங்களில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப் படும் குழந்தைகளை மீட்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், 4,607 குழந்தைகளை RPF மீட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்