உலக சாம்பியனான P.V. சிந்து என்பவர் “நான் ஒரு பூப்பந்தாட்ட வீரர்” என்ற பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்தப் பிரச்சாரமானது, “பூப்பந்தாட்டத்திற்கான உலகக் கூட்டமைப்பினால்” தொடங்கப் பட்டுள்ளது.
P.V. சிந்துவைத் தவிர, இதில் இதர தூதுவர்களும் உள்ளனர்.
உலகப் பூப்பந்துச் சாம்பியனான முதலாவது இந்தியர் P.V. சிந்து ஆவார்.
கனடாவின் மிச்சலி லி, சீனாவின் ஹவங் யா குயோங் மற்றும் செங் சி வெய், ஜெர்மனியின் வலேஸ்கா நோபளாச், ஹாங் காங்கின் சன் ஹோ யென் ஆகியோர் இதன் மற்ற தூதுவர்களாவர்.