TNPSC Thervupettagam

நான் முதல்வன் திட்டம்

March 5 , 2022 871 days 3612 0
  • தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ’நான் முதல்வன்’ என்ற திட்டத்தினைத் தொடங்கி  வைத்தார்.
  • ஆண்டுதோறும் தமிழக மாநிலத்திலுள்ள சுமார் 10 லட்சம் இளைஞர்களை நாட்டின் நலனுக்காக அவர்களின் திறமையை உணர உதவும் வகையிலான திறன்களுடன் அவர்களைப் பொருந்தச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • ந்தத் திட்டமானது அரசினால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் திறமையான மாணாக்கர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்