இது எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியாவின் ஒரு புதிய புத்தகமாகும்.
இது இதர மற்ற இரண்டு மருத்துவர்களான சந்திரகாந்த் லஹாரியா மற்றும் ககன்தீப் காங் ஆகியோரால் இணைந்து எழுதப் பட்டுள்ளது.
இது கோவிட் -19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் மற்றும் வரவிருக்கும் நாட்களில் தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய ஒரு உறுதியான கருத்தை வழங்கும்.