TNPSC Thervupettagam
January 20 , 2022 916 days 419 0
  • வங்கமொழியின் பழம்பெரும் நகைச்சுவைப் புதினத்திற்கான கலைஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளரான நாராயண் தேப்நாத் காலமானார்.
  • அவருக்கு வயது 97.
  • இவர் ஹண்டா போண்டா (1962), பந்துல் தி கிரேட் (1965) மற்றும் நோன்டே ஃபோன்டே (1969) போன்ற பிரபலமான வங்க மொழி நகைச்சுவைச் சித்திரங்களை உருவாக்கியவர் ஆவார்.
  • 2021 ஆம் ஆண்டில், தேப்நாத் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்