TNPSC Thervupettagam

நாரி கோ நமன் திட்டம்

July 11 , 2022 742 days 402 0
  • இமாச்சலப் பிரதேச மாநில அரசானது, ‘நாரி கோ நமன்’ என்ற திட்டத்தைத் தொடங்கிள்ளது.
  • இமாச்சலப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகம் (HRTC) ஆனது அம்மாநில எல்லைக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு 50% கட்டணச் சலுகை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
  • அம்மாநிலத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான சீமா தாக்கூர், மாநில முதல்வர் அவர்களை அரசுப் போக்குவரத்துப் பேருந்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்