TNPSC Thervupettagam

நாளைய திறன் திட்டம்

June 26 , 2022 757 days 3630 0

 

  • தமிழக அரசானது நான் முதல்வன் என்ற திட்டத்தினைச் சமீபத்தில் தொடங்கியது.
  • இத்திட்டத்தின் கீழ், தமிழக அரசு தற்போது நாளைய திறன் என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தில் 50,000 கல்லூரி மாணவர்கள் கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஒரு அறிவுசார் பயிற்சியினைப் பெற  உள்ளார்கள்.
  • இந்தப் பல்முனையத் திட்டம் ஆனது நாஸ்காம், தகவல் தொழில்நுட்ப அகாடமி மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்