TNPSC Thervupettagam

நிதியியல் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணையம்

February 11 , 2019 1986 days 575 0
  • இந்தியாவில் உள்ள சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் நடைபெறும் அனைத்து நிதியியல் சேவைகளையும் ஒழுங்குபடுத்த ஒரு ஒன்றுபட்ட ஆணையத்தை ஏற்படுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிடயிருக்கின்றது.
  • இது சர்வதேச நிதிச் சேவை மைய ஆணைய மசோதா 2019 என்பதன் மூலமாக நிறைவேற்றப்படுகின்றது.
  • இந்தியாவின் முதலாவது சர்வதேச நிதிச் சேவை மையமானது குஜராத்தில் உள்ள காந்திநகரில் கிப்ட் நகரத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்