நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் புதியத் தலைவர்
March 10 , 2022
867 days
539
- நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் (Financial Action Task Force) புதியத் தலைவராக சிங்கப்பூரைச் சேர்ந்த T. ராஜா குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவானது உலகின் பண மோசடி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பிற்கான நிதித் தடுப்பு நிறுவனமாகும்.
- இவரது 2 ஆண்டுக்கால பதவிக் காலம் ஜூலை 01 அன்று தொடங்குகிறது.
- ராஜாவின் நியமனமானது, சிங்கப்பூர் இந்த அமைப்பின் ஒரு தலைமைத்துவத்தினை முதன் முறையாக ஏற்கும் நிகழ்வைக் குறிக்கிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/10-152.jpg)
Post Views:
539